காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர்.
குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள்…