விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள்.…

பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!

பாலியல்' மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender) 'பாலியல்' என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் 'பாலினம்' என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக்…

நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘தி சீக்ரெட்’ நூல்!

நூல் அறிமுகம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தி: 'தி சீக்ரெட்' நமது யதார்த்தத்தை வடிவமைப்பதில் நேர்மறை சிந்தனையின் சக்தியை வலியுறுத்துகிறது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நமது அனுபவங்களை உருவாக்குகின்றன, எனவே நேர்மறை எண்ணங்களில் கவனம்…

தோல்விகளே நம்மை செதுக்கிறது!

இன்றைய நச்: அவமானப்படுத்தப்படுகிறாயா அலட்சியப்படுத்தப்படுகிறாயா விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா உன்னை நினைத்து நீயே பெருமை பட்டுக்கொள்; வாழ்க்கை உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது! #வாழ்க்கை…

மறதியும் ஒருவகைச் சுதந்திரம்தான்!

தாய் சிலேட்: மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்; நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புதான்! - கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_facts

புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. "செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்" என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், "செங்கொடி என்றதுமே…

எதிர்காலத்தை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்…

மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு…

மனதை கனமாக்கும் சில மெலிதான வார்த்தைகள்!

இன்றைய நச்: அழுத்தமான வார்த்தைகளைக் கூட மென்மையான காகிதங்கள் தாங்கிக் கொள்கிறது; அதை வாசிக்கும் நம் இதயம் மட்டும் கனத்து விடுகிறது! #reading #காகிதங்கள் #இதயம் #வார்த்தைகள்