நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘தி சீக்ரெட்’ நூல்!
நூல் அறிமுகம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தி: ‘தி சீக்ரெட்’ நமது யதார்த்தத்தை வடிவமைப்பதில் நேர்மறை சிந்தனையின் சக்தியை வலியுறுத்துகிறது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நமது அனுபவங்களை உருவாக்குகின்றன, எனவே நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்துவது நேர்மறையான விளைவுகளைக் கொண்டுவரும் என்ற கருத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 2. ஈர்ப்பு விதி: புத்தகம் ஈர்ப்பு விதியை ஆராய்கிறது, விரும்புவதை ஈர்க்கிறது என்று குறிப்பிடுகிறது. நம் ஆசைகளில் உணர்வுபூர்வமாக கவனம் செலுத்துவதன் மூலமும், அவற்றை அடைவதற்கான நமது திறனை நம்புவதன் […]
எழுத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் காலமும் கதையும்!
-சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர் “மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும் முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. […]
இதுதான் முடிவெடுக்க வேண்டிய சரியான தருணம்!
வாசிப்பின் ருசி: உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார். எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெரிய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார். ஓரளவு […]
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார். அதேபோல், எம்.ஜி.ஆரும் சிவாஜியின் வீட்டிற்கு சென்று சாப்பிடுவார். சிவாஜி ‘பராசக்தி’ எனும் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து பிரபலமானார். எம்.ஜி.ஆரோ 10 வருடங்கள் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த பின்னரே ‘ராஜகுமாரி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். நல்ல கதையம்சம் கொண்ட செண்டிமெண்ட் […]
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்!
நூல் அறிமுகம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தைச் சொல்லும்போது நமக்கு நெஞ்சு உருகுகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்கு கை, கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும்போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று […]
எழுத்தாளர்களின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகளின் தொகுப்பு நூல்!
நூல் அறிமுகம்: தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவு செய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை எந்தச் சங்கப்பலகையின் தரவரிசைப்படுத்தலின் கீழும் தொகுக்கப்படவில்லை. ஆயினும் எழுதப்பட்ட காலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உயர்த்திய கதைகள் என்னும் பெருமைக்குரியவை. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் சமூக இயங்குவெளி குறித்த […]





