என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!

– இந்திரன் பதிவு இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார். இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (Metropolitan Museum of Art) நியூயார்க்கில் இருக்கிறது. படுக்கையில் அமர்ந்திருக்கும் சாக்ரடீசுக்கு விஷம் கொடுப்பவன் கண்களை மூடிக் கொள்கிறான். சாக்ரடீஸ் கதறி அழும் சீடர்களிடம் பேசிக் கொண்டே மிகச் சாதாரணமாக விஷக் கோப்பையை வாங்குகிறார். சாக்ரடீசின் கால் […]

மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!

– முனைவர் குமார் ராஜேந்திரன் * இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் – நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது ‘பத்மா அக்கா’விற்கு இது பெருமை மிக்க தருணம். * மதிப்புமிக்க பத்ம விபூஷன் விருதைப் பெற்ற டாக்டர். பத்மா சுப்ரமண்யம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். * பாரம்பரிய நடனம் மற்றும் கலை உலகுக்கு பத்மா சுப்ரமண்யம் அளித்த ஒப்பற்ற பங்களிப்புகளுக்காக இந்திய […]

புழக்கத்திற்கு வந்துள்ள குரும்பர் இன மக்களின் ஓவியங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள். நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கோழிக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன், பாவியூரைச் சேர்ந்த பாலசுப்ரமணி உள்ளிட்டோர் மட்டுமே குரும்பர் இன ஓவியக் கலையை தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர். கோத்தகிரியில் சோலூர் மட்டத்துக்கு அருகே உள்ள பாவியூரைச் சேர்ந்த குரும்பர் இன ஓவியர் பாலசுப்ரமணி […]

ஓவியமாமணி கொண்டையராஜூவை நினைவுகூர்ந்த கலைஞர்கள்!

– ரெங்கையா முருகன் 01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் “Kovilpatti: The Town that Papered India” என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு கண்காட்சி முட்டுக்காடு தட்சணசித்ராவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொண்டையராஜூ ஓவியங்கள் குறித்து கலந்துரையாடல் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, சோமசுந்தரம், கோவில்பட்டி மாரீஸ் (ஓவியர் டி.எஸ்.சுப்பையா மகன்), கலை ஊக்குநர் மற்றும் அட்வகேட் காந்தி மற்றும் […]

பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!

இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்” என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன். அவர் ஒரு பிராஜிடி. அதாவது குழந்தை மேதை. சின்ன வயதிலேயே பெரும் சாதனைகளைப் புரிந்து விட்டதாலோ என்னவோ காலன் அவரைச் சீக்கிரமே கூப்பிட்டுக் கொண்டு விட்டான், மிகப் பெரும் திறமைசாலிகள் பலர் […]

பீதோவன்: ஒலியற்ற உலகின் இசைக் கலைஞன்!

ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் “ரொமாண்டிக்” எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது. அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான் அவரும் முதலில் பயணம் செய்தார். ஆனால் மெல்ல மெல்லத் தன் பாணிக்கு மாறினார். ஜெர்மனியின் பான் நகரத்தில் 1770ம் வருடம் டிசம்பர் 16ம் தேதி பிறந்தவர் பீதோவன். பீதோவன் என்பது குடும்பப்பெயர். தத்தா, அப்பா இருவருமே இசைக் கலைஞர்கள்தான். […]