விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள். அவர்களை மீண்டும் மீண்டும் போராட்டக்களத்திற்கு வரவைத்திருக்கிறது இந்தியாவிலுள்ள பொருளாதாரச் சூழலும், அரசியல் சூழலும். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே வடமாநிலப் பகுதிகளில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேல் போராடி, பல உயிர்களைப் […]

கலாச்சார வேறுபாடுகள்

கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் ‘பண்பாடு’ என்பதாகும். ‘பண்பு’ என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும். கலாச்சாரமானது வேறுபட்ட வடிவத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது.  இந்தக் கலாச்சாரமானது  எல்லையற்ற அண்டத்தினை கொண்டாடுவதாக காணப்படுகிறது. இக்கலாச்சாரம், அதனின் நடனம்,  உடை,  சிற்பம் முதலியவைகளான எடுத்துக்காட்டுகள் மூலம் நிரூபணமாகிறது. பாரம்பரியமான உடைகள்: பெண்களுக்கான பாரம்பரிய உடையானது சமூகத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை காட்சிப்படுத்துகிறது, அதன் நம்பிக்கைகள், […]

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

– மத்திய அரசு விளக்கம் நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி) வழங்கிய தகவலின்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மாநில மருத்துவக் கவுன்சில்கள் மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சிலில் 13,08,009 அலோபதி (ஆங்கில மருந்து முறை) மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவா்களில் 80 சதவிதம் […]

அன்பும்.. கண்ணீரும்…!

பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன. இது குறித்து சொல்லப்படும் புராண கதைகளும் சுவாரசியமானவை. இது ஒரு மேலை நாட்டுக் கலாச்சாரமாக கருதப்பட்டாலும் இந்தியாவிலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 2019, பிப்ரவரி 14 ம் தேதி, இந்தியாவில் இந்த […]

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!

டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை பிப்ரவரி 13 -ல் இந்த போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச […]

பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!

‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு. காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன் பயன்பாடு நம் வாழ்க்கை முறையோடு கலந்திருக்கிறது. கார உணவுகள் என்றில்லாமல் இனிப்பு வகைகளிலும் கூடப் பருப்புகளைப் பயன்படுத்துவதே நமது வழக்கம். அதனால், நாம் பருப்பின் சிறப்பை உரக்கச் சொல்லிக் கொண்டாடுவதுதான் பொருத்தமானது. சரி, அப்படிக் கொண்டாடும் அளவுக்கு […]