எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!

தர்மம் தலையை மட்டுமல்ல... ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு…

எழுத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் காலமும் கதையும்!

-சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர் "மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின்…

கொரோனாவுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில்…

தாய்மொழி காப்போம் வாருங்கள்!

பிப்ரவரி 21 – சர்வதேசத் தாய்மொழி தினம் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை. அந்நூல் உரைப்பதை முழுவதுமாக அறியாதபோதும், தாய்மொழியாம் தமிழைப் பெருமைப்படுத்தும் அந்த…

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…

ஏங்க… நான் சரியாத்தான் பேசறனா?

ஒரு முக்கியமான திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் ‘பிடித்தது’ ‘பிடிக்கவில்லை’ என்று தன்னிச்சையாக இரண்டு குரூப்கள் சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகின்றன. ‘படம் ஏன் உனக்கு பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரண்டிற்கும் இடையே மோதல்கள் கூட…

சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!

பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு…

பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 10…

இதுதான் முடிவெடுக்க வேண்டிய சரியான தருணம்!

வாசிப்பின் ருசி: உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே…

நேர்மை உருவாக்கும் அடையாளம்!

தாய் சிலேட்: நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்! - அண்ணல் அம்பேத்கர் #அண்ணல்_அம்பேத்கர் #அம்பேத்கர்_பொன்மொழிகள் #ambedkar_quotes