அப்பாக்கள் சொல்ல விரும்பும் ஒற்றை வார்த்தை!

படித்ததில் ரசித்தது: பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில், பிரியும்போது மட்டுமே சொல்லக் கூடிய வார்த்தைகள், அறிவுரைகள் அப்பாவுக்கும் இருந்திருக்கும் ஆயிரம்; ஆனாலும் இறுதிவரை அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர வேறு எதுவும் சொன்னதில்லை;…

அன்பு அரிதானது…!

இன்றைய நச்: உண்மையான அன்பில் கர்வமே இல்லை; மாறாய், முழு நம்பிக்கை தரும்; ஒரு ஆதூரம் வந்துவிட, அது எதிராளியை திகைக்கச் செய்யும்; அன்பு அரிதான விஷயம்; அதனால்தான் திகைக்கச் செய்யும்! - பாலகுமாரன் #பாலகுமாரன் #Writer_Balakumaran_quotes

முதுமை இனிக்கப் பத்து விதிகள்!

முதுமை இனிக்க இந்திரன் சொல்லும் பத்து விதிகள்: 1) உங்கள் வயதைக் காட்டி உங்களை உயர்த்திக்கொள்ள நினைக்காதீர்கள். 2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள். 3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய்…

உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!

பிருந்தா சாரதி இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர். அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…

கலாச்சார வேறுபாடுகள்

கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'பண்பாடு' என்பதாகும். 'பண்பு' என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும்.…

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார்.…

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்!

நூல் அறிமுகம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில்…

செல்வப்பெருந்தகையின் சபதம் நிறைவேறுமா?

கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள்  மட்டுமே. மாநில காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கெடு காலத்தையும் தாண்டி அவர்…

ஊரு பேரு பைரவகோனா – பயமுறுத்துகிற ‘பேண்டஸி’ கதையா இது?

சந்தீப் கிஷன். ‘யாருடா மகேஷ்’ மூலமாகத் தமிழில் அறிமுகமாகி ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்கள் வழியே நம் கவனம் ஈர்த்தவர். தெலுங்கில் தொடர்ந்து இவர் வெற்றிப் படங்கள் தந்துவரும் ஒரு நடிகர். கடந்த ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ படத்தில் காதலிலும் ஆக்‌ஷனிலும்…

யஷஷ்வி ஜெய்ஸ்வால் – வறுமை பெற்றுத்தந்த ஹீரோ!

விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா என்ன பாடுபடப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘நான் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்று களத்தில் குதித்து சாதித்திருக்கிறார்…