அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்!

- சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் ஒரு நேர்காணல் சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயைப் போன்று…

தாதா சாகேப்: இந்தியத் திரை உலகின் தந்தை!

‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் நினைவு தினம் இன்று. யார் இந்த தாதா சாகேப்? அவரது பெயரில் திரைத்துறையின் உயரிய விருது வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம். சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 1913-ம்…

அழியாத உன்னைக் கண்டுபிடி!

இன்றைய நச் எந்த கணமும் நிகழக் கூடிய மரணத்தைப் பற்றிய ஆழ்ந்த உள்ளுணர்வு உனக்கு இருந்தால், அநாவசியமான விஷயங்களை விலக்கி வைப்பாய்; தேடல் தீவிரமாகும்; உன் உடல் அழியும் முன் அழியாத உன்னைக் கண்டுபிடி! - ஓஷோ #ஓஷோ #osho_quotes

உதவுவதே பேரின்பம்!

தாய் சிலேட்: உடல் நோயற்று இருப்பது, முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார். #வள்ளலார் #vallalar quotes

சேரன் வெற்றிக் கொடி ஏற்ற காரணமாக இருந்த முரளி!

முரளியை ஓர் நடிகராக மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் போல பல இயக்குநர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி அவர்களை முன்னனி இயக்குநர்களாக்கிய பெருமை முரளிக்கு உண்டு. மணிரத்னம், விக்ரமன், சேரன், கதிர் உள்ளிட்ட பலர் இதில்…

மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!

உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை…

உங்கள் தோழனாக இருக்கும் ஒரு புத்தகம்!

கோபிநாத் என்று சொல்வதை விட நீயா நானா கோபிநாத் என்று சொன்னால் தான் கூகுளுக்கும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கக்கூடிய விடயங்களை கலந்துரையாடும்…

காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள…

வலிமையுடன் கூடிய தந்திரங்களே வெல்லும்!

இன்றைய நச்: யுத்தத்தில் ஓநாய்கள், மனிதர்களை விடவும் விவேகமிக்கவை; அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது; நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதை பொறுத்தது அது! - ஜியாங் ரோங்