உலக வானொலி தினம்: சில நினைவுகள்!

ராஜேந்திரன் அழகப்பன்: ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும். கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய…

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

“விடுதலை உணர்ச்சி மிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய அரசாங்கம்,…

சைதை துரைசாமியின் தர்மமும் துயரமும்!

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்று சொல்லப்படுவதெல்லாம் இயற்கைக்கு முன் செல்லுபடியாகாது. எம்.ஜி.ஆரிடமிருந்து அவரது மனிதநேயத்தை மட்டும் சைதை துரைசாமி எடுத்துக்கொண்டு, அந்த…

உணவு எடுத்துக் கொள்வதில் நெறிமுறை அவசியமா?

இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், நாம் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்வது நல்லது. அதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிசெய்ய சிலவற்றை புரிந்துக் கொள்வதும் பொருத்தமானது. இரவு உணவு எடுத்துக் கொள்ளும்…

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை…

தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!

தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை. தொ.ப-வின் நூலுக்கு... அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…

கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?

கோவிந்து கொஸ்டின்: * “ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு. கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…

அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்!

படித்ததில் ரசித்தது: உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான் இந்த வாழ்க்கை, அதில் அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்கள்! – எழுத்தாளர் பிரபஞ்சன் #Writer_Prabhanjan  #எழுத்தாளர்_பிரபஞ்சன்

அறிவைப் பெற புத்தகம் திற!

- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட 'சரஸ்வதி' என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது…

எந்தச் சூழலிலும் வாழப் பழகிக் கொள்!

இன்றைய நச்: அசாதாரணமான ஒரு செயலுக்கு நீ தயாராகவில்லையென்றால் இனி எப்போதும் நீ சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்! - விவேகானந்தர் #விவேகானந்தர்_பொன்மொழிகள் #Vivekananda_Quotes #Vivekanandar_Quotes #விவேகானந்தர்