ஆதரவாளர்களுக்கு திருமதி சசிகலா வேண்டுகோள்
அதிமுக துவங்கப்பட்டு 50 வது ஆண்டு (பொன்விழா) துவக்க விழாவையொட்டி, சென்னை ராமாவரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் வாய்ப்பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில்…
கவிப்பேரரசர் கம்பர், கம்பராமாயணம் மட்டும் எழுதியவரல்லர். பல்வேறு தனிப்பாடல்களையும் அவர் பாங்காக எழுதியவர்.
கம்பரின் தனிப்பாடல் ஒன்றில் ‘வளை வளை‘ என்று வார்த்தைகள் சும்மா வந்து வந்து விளையாடும்.
அந்த தனி பாடலில் கம்பர் சொல்வது இதைத்தான்.…
அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்குச் சென்ற திருமதி சசிகலா அவர்கள், அங்குள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கு…
பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி.
********
* அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக்…
பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு
#
கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் - முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு.
தமிழர்கள் அப்போதே…
பரண்:
ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ''சபாபதி'' படத்தில் கதாநாயகனாக நடித்த டி. ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய்.
கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்.
- 30.3.1972 -…
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார்.
சுமார் 10 கிரவுண்டு…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’.
ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் வருகிற…
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில்…