மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…

விலங்குகளின் வேட்டைக் குணம்!

காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது. காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால்,…

காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!

சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு “மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி. 09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…

அதிமுக துவங்கி இரு வாரங்களில் அடைந்த சாதனை!

1972 –அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 16 ஆம்  தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

பருந்துகள் வாழ்வதற்காக காடு வளர்த்த ‘மனிதர்’!

நாகலாந்து மாநிலம், லாங்லெங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுக்லு போம். காடுகளும் வனவுயிர்களும் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நுக்லுவுக்கு இயற்கையின் முக்கியத்துவம் புரியும். மூதாதையர்கள் காட்டை நம்பித்தான்…

அரண்மனை 3 – ‘பெப்பே’ காட்டிய பேய் பார்முலா!

‘பேய்ச்சிரிப்பு’ என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு பேயையும் சிரிப்பையும் கலந்து கட்டிய திரைப்படங்கள் ‘பேய்மழை’ போல தமிழ் திரையுலகத்தை நிறைக்க வழி செய்தது ‘காஞ்சனா’. தனக்கேயுரிய பாணியில் ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ படங்களில் அதே உத்தியைப்…

எவ்வளவு அரிய கலைஞர்கள்?

அருமை நிழல்: நாடகக் காவலர் அவ்வை T.K.சண்முகம், நவரச நாயகர் T.S.பாலையா, T.K.பகவதி (பின்னால்) கலைவாணர் N.S.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏழிசை மன்னர் M.K.தியாகராஜா பாகவதர், சந்தானலட்சுமி, C.T.ராஜகாந்தம் ஆகியோர் ஒரே மேடையில். நன்றி:…