சீராகுமா சிங்காரச் சென்னை?

சுனாமி, 2015 வெள்ளம் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தங்கள் இருப்பிடத்தை நாம் அநியாயமாய் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியபோதும் அரசும், அரசு நிர்வாகமும், நாமும் கொஞ்சமும் திருந்தியதாகத் தெரியவில்லை.…

கான்ஜுரிங் கண்ணப்பன் – ஓரளவு சிரிக்கலாம்!

‘நீ பதிமூணாம் நம்பர் வீடு பார்த்திருக்கியா’, ‘மை டியர் லிசா பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு காய்ச்சல்’, ‘தியேட்டர்ல ஒத்தையாளா உட்கார்ந்து இங்கிலீஷ் பேய் படம் பார்க்குற போட்டியில ஒரு ஆள் செத்தே போயிட்டாரு தெரியுமா’, இது போன்று ‘ஹாரர்’ படங்கள்…

செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்!

இன்றைய நச்: நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்; நீங்கள் செய்வதை நேசித்து செய்யுங்கள்; நம்பிக்கையுடன் செய்யுங்கள்! - வில் ரோஜர்ஸ்

‘எடா மம்முட்டி’…!

- தன் சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் மம்முட்டி மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சினிமாவுலகில் நுழைந்த 2005 உடன் 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி மலையாள மனோரமா வார இதழில் அவரது அனுபவங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து... முதல் படம் -…

மிக்ஜாம் புயல் ஏன் சென்னையை மிரட்டிச்சென்றது!

நூல் அறிமுகம்: சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர் மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள்,…

சிறந்த மாற்றங்கள் வரும்வரை காத்திருப்போம்!

பல்சுவை முத்து: எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; இப்போது இருக்கும் உங்கள் நிலைதான் முடிவான ஒன்று என இருக்காதீர்கள்; இதைவிட மிகச்சிறந்தது உங்களை நோக்கி வர காத்திருக்கிறது! - புத்தர்

உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்!

இன்றைய நச்: மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டு அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்! - பெர்னார்ட் ஷா

உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!

 - பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ்த் திரைத்துறைச் சார்ந்த எவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை இந்தப் பெயர். சினிமா தொடர்பான எந்தப் புள்ளி விவரமானாலும் செய்திகளானாலும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் 'திக்கற்ற பார்வதி' படத்திற்கு…

வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!

வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி! கவனச்சிதறல் குறையும்: படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…

கணிதத்தை சுவாரசியமாக்கும் நூல்!

கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல். இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும்…