“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”

மீள்பதிவு: மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட…

மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. 'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…

காவி மயமாகும் எல்லைப்புற மாகாணம்!

தேர்தல் களம்: அசாம் 1 அசாம் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மறுபடியும் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திடமாக…

பனிமலையில் குகைக் கட்டி தப்பிய வாலிபர்!

இக்காட்டானச் சூழலில், பயத்தை விட புத்திசாலித்தனம் முக்கியம் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதுவும் அப்படி ஒரு சம்பவம்தான். கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனேஜர், ராபர்ட் வாட்னர் (Robert Waldner). 17 வயது ஆகிறது.…

சத்துமிக்க தினை மாவு பூாி!

கோதுமை மாவில் பூரி செய்வது வழக்கம். சற்று வித்தியாசமாக தினை மாவு கொண்டு செய்யப்படும் பூரி சுவை மிகுந்ததாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை மாவு பூரி செய்யும் முறையைப் பற்றி பார்க்கலாம். தேவையான…

அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு…

ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!

எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது. பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம். தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…

வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர். அவரது How to Win Friends and Influence People  என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7…