எதிர்த்தவரையும் மதிக்கும் பண்பு எம்.ஜி.ஆருடையது!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 1 எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் வசீகரமானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மனமும் வசீகரமானதுதான். அது மட்டுமின்றி யாரையும் புண்படுத்தாமல் அவர்களைத் தன்பால் இழுக்கும்…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…

நுண்ணிய உணர்வுகள் கொண்ட விலங்கு!

யானையின் தோல் ஏறத்தாழ ஓர் அங்குலம் அல்லது 2.5 சென்டி மீட்டர் வரை தடிமனானது. ஆனாலும்கூட, தன்மேல் ஓர் ஈ உட்கார்ந்தாலும் யானையால் அதை உணர்ந்து கொள்ள முடியும். தடித்த தோலும் பேருருவமும் கொண்ட யானை தேனீக்களைக் கண்டால் பயப்படும். தேன் கூட்டின்…

தொழிலாளியிலிருந்து முதலாளி!

தொழில் நுணுக்கத் தொடர்: 15 அடர்ந்த காடு அது. த்ரில்லிங்குக்காக ஒரு நிறுவன முதலாளி, தனக்கு அடுத்துள்ள இரு உப அதிகாரிகளுடன் காட்டில் பயணிக்கிறார். அப்போது, அற்புத விளக்கு போல ஒன்று பாதையில் தட்டுப்பட, “என்னன்னு பாரு!” என்கிறார் முதலாளி. ஓர்…

தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…

உங்கள் சமையலின் பெருமையை ஊரே பேசட்டும்!

சமையலை  ஒரு  அற்புதமான கலையழகோடும் விருப்பத்தோடும் செய்பவர்கள் பெண்கள். அதனால் தான்  அந்த சமையல் அவ்வளவு ருசியோடு இருக்கிறது. கைப்பக்குவத்தோடு சில நுணுக்கங்களையும் சேர்த்து சமைக்கும்போது உணவோ அல்லது பலகாரங்களோ கூடுதல் சுவையுடையதாக…

சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?

சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள்…

ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!

ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…

ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா? அதிசயம் பார்த்தேன்…