எப்போதும், எதற்காகவும் பின்வாங்காதீர்கள்!

சீனாவில்  அலிபாபா  குரூப்ஸ் எனப்படும் இணையவழி  தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜாக் மா. போர்ப்ஸ் பத்திரிகை அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் சீனத் தொழிலதிபர். அவரது நம்பிக்கை மொழிகள்… இணையம் மட்டும் இல்லையென்றால்,…

ரூமாட்டிக் ஃபீவர் என்றொரு இதயநோய்!

ஒரு குழந்தைக்கு, பிறப்பதற்கு முன்பே இதயம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது. குழல் போன்ற வடிவமுள்ள இதயம் எவ்வாறு முழுவடிவம் அடைகிறது என்பனவற்றைப் பார்த்தோம். இதயக் குறைபாடுடன் பிறக்கிறக் குழந்தைகளைத் தவிர்த்து, நல்ல இதயத்துடன் ஆரோக்கியமாகப்…

பிரபஞ்சத்தின் உணர்வு நிலையே கடவுள்!

சூஃபிகள் கூற்றுகளில் ஒன்று: நீங்கள் கடவுளை நோக்கி ஒரு படி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி ஆயிரம் படிகள் எடுத்து வைக்கிறார். ஆனால் உங்கள் பக்கத்தில் குறைந்தது ஒரு படி முற்றிலும் அவசியம். கடவுளின் ஆயிரம் படிகளைவிட உங்கள் ஒரு படி மிக…

தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!

ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது…

கொரோனா தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும்!

அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு. நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? கல்வியைப்…

“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…

மாய உலகில் மயங்கும் மனிதா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா கேளு மாயனாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா நீயும் பொய்யா நானும் பொய்யா நினைத்துப் பார்த்து சொல்லடா உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா வாதம் ஒழுங்கா செய்யடா சரக்கு…

காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!

திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…