குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து!

கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால், கடந்த 19-ம் தேதி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக குடியரசு தின விழாவில் பள்ளி,…

தி.மு.க சென்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுவிலக்கு உயிர் பெறுமா?

கொரோனா எத்தனையோ பாதிப்புகளைக் கொண்டு வந்தாலும், அதன் நல்ல விளைவுகளில் ஒன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அப்போது மூடப்பட்டது தான். ஆனால் பொது முடக்கம் விலக்கப்பட்டதுமே டாஸ்மாக் கடைகளை அவசரமாகத் திறந்தார்கள். மறுபடியும் மது விற்பனை கூடிக்…

மக்கள் குரலே மகேசன் குரலாகட்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : டெல்லி எங்கும் பாலிதீன் போர்த்தியதைப் போலப் பனி. எங்கும் அடர்த்தியான குளிர். இதற்கிடையில் மாநகர எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பத்துக்கட்டப் பேச்சுவார்த்தை சம்பிரதாயமாக நடந்து முடிந்து விட்டது.…

விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!

விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே… என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே மண்ண கிண்டும் பொழப்பு இப்போ மலையேறி போச்சே சோறு கொடுத்த தேசம் இப்போ சுடுகாடாச்சே… இது மாற பசி ஆற கொண்டாடுவோம்... விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல விவசாயம்…

புலிக்குத்தி பாண்டி – இன்னொரு ‘குட்டிப்புலி’!

டைட்டிலை கேட்டவுடனே, நாயகனை மையப்படுத்திய கதை என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் கூட அப்படித்தான் நகர்கிறது. எந்நேரமும் வம்பு வழக்கு என்று திரியும் ஒருவன், ஒரு பெண்ணை திருமணம் செய்தபிறகு முற்றிலுமாக மாறிப்போவதுதான் அடிப்படைக்…

தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்!

உன்னை தூசி என நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு, அவர்கள் கண்ணில் படும்போது எல்லாம் கண்கலங்குவார்கள் ஏன் தூசியென நினைத்தோம் என்று. அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயனற்றவை. பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.…

எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்…!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராயம். நாகர்கோவிலில் உள்ள தேசிய…

மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!

நலம் வாழ: தொடர் - 3 பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது? எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர்…