புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் தமிழிசை!

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி…

உழைப்பவன் வாழ்வே வீதியிலே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ                                    (சிரிப்பவர்...)  உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…

எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா?

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர்: தொடர் - 4 எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா? அதுவும் ஆரம்ப காலத்திலிருந்து தி.மு.க.வில் இருந்தவர், ஈ.வே.ரா. அவர்களுடன் பழகியவர், நாத்திகக் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அறிஞர்…

கடவுள் எந்தச் சாதியையும் அங்கீகரிக்கவில்லை!

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க அனுமதி வழங்க, குழு அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட…

12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை…

அமிதாப்பச்சன்: வியப்பூட்டும் 52 ஆண்டுகள்!

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடித்த முதல் படமான ‘சாத் இந்துஸ்தானி’ 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆவதற்கு 9 மாதங்கள் முன்பாக, அந்தப் படத்தில் நடிக்க…

இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?

கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள்…

“காயங்களை நியாயப்படுத்தக் கூடாது”

“நியாயங்கள் காயப்படுத்தப்படக் கூடாது. காயங்கள் நியாயப்படுத்தப்படக் கூடாது. நீதிகள் என்றும் நிலைத்தவை. புரட்சி என்பது இயங்கும் ஆற்றல்! மக்களாட்சி ஒரு வீட்டு விளக்கு! சர்வாதிகாரம் ஒரு காட்டுத் தீ! அடிமைத்தனம் என்பது கூட்டுச்…

‘நானும் சிங்கிள்தான்’; முரட்டு சிங்கிள்களின் ‘கெக்கேபிக்கே’!

கடந்த சில ஆண்டுகளாக, ஒருவர் எந்த தசாப்தத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து கிண்டலடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருமணமாகாமல் தனியராகத் திரிபவர்களில் பலர் 90களில் பிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதாவது, இப்போது 30 வயதைத்…