எது உண்மையான பேட்டி? – தருமு சிவராமு!

வாசிப்பின் ருசி: “உண்மையான 'பேட்டி'யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.” - நவீனக்கவியும்,…

ரசிகர்களுக்கு ஜெய்சங்கரின் வெளிப்படையான பதில்!

“நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்” -15.11.1971-ல் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் தன்னுடைய ரசிகர்களின் விமர்சனத்திற்கு நடிகர் ஜெய்சங்கர் அளித்த…

மறப்பது மக்களின் குணம் – ஹிட்லர்!

பரண்:  “மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது” -மக்கள் மனதைப் பற்றி இப்படிச் சொன்னவர் சர்வாதிகாரியான ஹிட்லர். 12.01.2021  04 :…

தன்னம்பிக்கை மிக்கவன் வரலாறு படைக்கிறான்!

ஒரு செயலை சிந்தித்துச் செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும். சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும்…

விவசாயிகளின் மனதின் குரலை எதிரொலித்திருக்கிற உச்சநீதிமன்றம்

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிற அளவுக்கு விவசாயப் பெருமக்களுக்கு மதிப்பளித்திருக்கிற மரபு நம்முடையது. நெல் விளைவிக்கவர்களாக இருந்தாலும் சரி, கோதுமை மற்றும் எந்தத் தானியம் விளைவிக்கிறவர்களாக இருந்தாலும் சரி, விளைவிக்கிறவர்கள்…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை!

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை…

இனி கிராமப்புற மேலாண்மையும் படிக்கலாம்!

காலமும் தொழில்நுட்பமும் வேகமாக வளரும் நவீன காலத்தில் கிராம மேலாண்மை வேகமாக வளரும் துறையாக உள்ளது. அந்தத் துறை பற்றிய தகவல்கள் தாய் இணைய இதழ் வாசகர்களுக்காக… உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையுடன் கூடிய இந்திய நாடு, அனைத்து கண்டங்களிலும்…

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும்!

முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…