10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஒரு…

“அரசியலுக்கு அழைத்து என்னை வேதனைப்படுத்த வேண்டாம்”

கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‘தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்க மாட்டேன்’ என்றும் அறிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு முன்பு போராட்டங்களிலும்…

நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரி!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. காமராஜர் திட்டத்தின்படி 1963-ல் நேருவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள்…

சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?

“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…

விவசாயிகளின் போராட்டத்தைக் கையாளும் விதம் கண்டனத்திற்குரியது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்குகள் மற்றும் டெல்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது போன்ற…

ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியான நடிகைகள்!

தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.…

எம்.ஜி.ஆரின் குணங்களைக் கண்டு வியந்து போனேன்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் - 13 தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ். தோற்றத்திலும் சரி, பழகுவதிலும் சரி சினிமாக்காரர்களின் வழக்கமான எந்தச் சாயலும் இல்லாதவர். கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு…

நாட்டுக்கு நன்மை என்றால் நல்ல உள்ளங்கள் மகிழும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஓடி வந்து மீட்பதற்கு... உன்னைப் போல் கால்கள் இல்லை... ஓய்ந்திருந்து கேட்பதற்கு... நீதிக்கோ நேரம் இல்லை... பார்த்த நிலை சொல்வதற்கு... பரமனுக்கோ உருவம் இல்லை... பழி சுமந்து செல்வதன்றி... இவனுக்கோ…

மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்துங்கள்!

உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா? உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம். அதிகம் பரிச்சயமில்லாதவர்களின்…

மாற்றத்தை ஏற்படுத்திய பாலசந்தரின் ‘புன்னகை’!

“கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். கே.பாலசந்தரின் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகு தான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கு 57 வயது ஆகிறது. ‘புன்னகை’ படத்தில்…