ஒரு சில வார்த்தைகள்…!

76 வாரங்கள் 'குமுதம்' இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரமாகிய 'ஒசாமஅசா' (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபங்கள்), குமுதம் குழுமத்தின் சேர்மன் திரு.வரதராஜனின் ஆர்வம் காரணமாக இப்போது புத்தகமாக வெளிவருகிறது. அவர் சாதாரணமாக ஒரு காரியத்தை எடுத்துக்…

தமிழர்களைச் சுற்றி எத்தனை புதுப்புதுத் தமிழ்த் தூண்டில்கள்?

சிலருக்குச் சில நேரங்களில் மட்டும் பார்வை துல்லியமாகத் தெரியும். அப்படிப்பல கட்சிகளுக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் கரிசனம் ததும்பியிருக்கிறது. தூக்கத்திலிருந்து சட்டென்று கனவு கண்டு கலைந்ததைப் போலத் தமிழைப் பற்றிப் பேச…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினம் என்றாலே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப்…

உலகெங்கும் பொங்கல் திருவிழா!

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில்…

மாஸ்டர்: நெக்ஸ்ட் ஜெனரேஷன் ‘வாத்தியார்’!

கொரோனாவுக்குப் பிறகும் ரசிகர்கள் மத்தியில் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்து நீடிக்கிறதா, இல்லையா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது, பொங்கல் விருந்தாகத்…

இந்தியாவின் நலனும் ஈழத்தமிழர் சிக்கல்களும்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இலங்கைச் சென்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவரிடம் பல விடயங்களை விவாதித்தார். இலங்கை அதிபர் கோத்தபயையும் சந்தித்துப்…

எம்.ஜி.ஆருக்கு பிடித்த பொங்கல் பண்டிகை…!

நடிகராக இருந்த போதும் முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர். விரும்பிக் கொண்டாடியது பொங்கல் பண்டிகையைத்தான். அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார். அன்று தன்னைப் பார்க்க…

நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும்?

பரண்: “ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் 'நமக்கு ஏன்?' என்று இருந்துவிட்டால், கெட்ட மனிதர்களின் ஆட்சி தான் நடக்கும்” -01.09.1973-ல் வெளிவந்து 'ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகையிலிருந்து.. 13.01.2021 02 : 55 P.M

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்னும்…