மாறாதையா மாறாது…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும் தூய தங்கம் தீயில் வெந்தாலும்                     (மாறாதையா...)  காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும் கரியும் சோறும் கலந்து வச்சாலும்…

மேலும் உயரும் பணக்காரர்கள்; இன்னும் சரியும் ஏழைகள்!

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதா?” - என்று ‘பாவமன்னிப்பு’ படத்தில் வரும் பாடலில் ஏக்கமான ஒரு வரி வரும். அது இன்றைக்கும் சராசரி மக்களின் ஆதங்கக் குரல். மக்களுக்கிடையில் தான் எத்தனை பிரிவினைகள்? மதம், சாதி, வட்டாரம், பாலினம் என்று…

கடவுளுக்கும் காது கேட்கும்!

திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும். ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள்…

டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…

‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்: (1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்) (2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ) (3) வெண் முரசு (ஜெய மோகன்) (4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்) (5) அழகர் கோவில்…

தேர்தலுக்கு முந்தைய சர்வே: பலன் யாருக்கு?

வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் இப்போது வெளிவர ஆரம்பித்து விட்டன. ஆனால் இன்னும் தமிழகத்தில் சில கூட்டணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கருத்துக் கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இன்னும் அ.தி.மு.க.…

‘மாறா’ – சுழலுக்குள் மாட்டிக்கொண்ட மீன்!

வெற்றி பெற்ற திரைப்படத்தை ‘ரீமேக்’ செய்யும்போது, அதனை முற்றிலுமாகப் பிரதியெடுப்பது அல்லது சிற்சில மாற்றங்களுடன் படியெடுப்பது நிகழும். முதலாவதைவிட, இரண்டாவதில் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் துல்கர் சல்மான்,…

விண்ணில் மறைந்த மருத்துவத் தாய்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. இவரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு. தன் வாழ்வை மருத்துவத்திறகு அர்ப்பணித்த தாயே உன்னை…

நாளையுடன் நிறைவடைகிறது வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது குமரிக்கடல் வரை…