மாறாதையா மாறாது…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
(மாறாதையா...)
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்…