வளர்பிறையாக வாழிய வாழியவே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே ...                                                 (நூறாண்டு...)  குறையாது வளரும் பிறையாக குவியாத குமுத மலராக…

வெளிநாட்டவர்களும் அசாமின் சிக்கல்களும்!

தேர்தல் களம்: அசாம் 2 அசாம் இன்றைய காலகட்டத்தில் குழப்பம் சூழ்ந்த மாநிலமாக, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது மிக அழகான இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. இந்த இயற்கை வளத்தில் எண்ணெய் வளமும்…

மலர் மஞ்சம்-தி.ஜானகிராமன்!

படிக்கட்டிலேயே உட்கார்ந்தார் கோணவாயா். இப்பாலும், அப்பாலும் அறுபத்துமூன்று கட்டங்களும் தெரிந்தன. படிக்கட்டுகளிலேயே ஒரு நகரத்தை அமைத்துவிட்டது போல இருந்தது. கோணவாயரின் மனதிலே ஒன்றுமில்லை. நினைவே இல்லாத சூனியமாகி இருந்தது அது. கண்ணில்பட்ட…

வழிநடத்திய ஸ்வாதிக்கு வாழ்த்துகள்!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வானத்தில்  வர்ண ஜாலங்களை நிகழ்த்திய விமானப் படைக்குத் தலைமையேற்றவர் விமானப் படை லெப்டினன்ட் ஸ்வாதி ரத்தோர். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறை துணை இயக்குநர் ரத்தோரின் மகளான ஸ்வாதிக்கு விமானி…

குழந்தைப் பருவ உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி?

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக இருந்தாலும், உணவுப் பழக்கம், குடும்பப் பாரம்பரியமும் உடல் பருமனுக்கு காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. முந்தைய ஆய்வுகளிலும் மரபணு மாதிரிகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் அதிகபட்ச…

போராட்டத்தை கைவிட மாட்டோம்!

மத்திய அரவு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று குடியரசு தினத்தையொட்டி ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர் இந்தப் பேரணியில் பல…

80’ஸ் என்பதே எனக்குப் பெருமை!

மெட்ராஸ் என்கிற சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம். கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது? கொஞ்சம் நினைவுகளில்…

என்னால் தப்பித்த ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்!

ஒசாமஅசா தொடர்; 18   எழுத்தும், தொகுப்பும்; மணா எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களில் இடம்பெறுகின்றவற்றை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார். அவருடைய படப் பாடல்களை முன்கூட்டியே பிறருக்குப் போட்டுக்…

பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா – ஞானத் தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?                                     (பார்த்தா...) கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா – நீட்டி…