விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது!

இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற…

“எப்படிப் போற்ற…?”

கடைசிக் காலத்தில் சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது. அருமை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எனக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு - ஞாபகமாக எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். நான் வட்டார,…

ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?

1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது. அப்போது அவர் சென்னை வந்திருந்தார். குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிக் கொண்டிருந்தோம்.…

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க திட்டம்!

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோய்ந்து ‘பெயரளவுக்கு’ இயங்கி கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவில் மாற்று இல்லாததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று பிராந்திய கட்சிகளே என்ற நிலை பெரும்பாலான மாநிலங்களில்…

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம் தலைவன் ஒருவன் தான் என்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்                                                             (ஒரு தாய்...) பொதிகை மலையில்…

“உங்களால் மட்டுமே முடியும்”

சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரிபவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக் கொண்டு எரிந்து அதே…

அன்று கேட்ட கு.முத்துக்குமாரின் குரல்!

ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பேரன்பினால் தன்னைக் கொளுத்திக் கொண்டு உயரிழந்த இளைஞனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்து கொண்டிருந்த ‘பெண்ணே நீ’ என்கிற மாத இதழின் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார்…

பழசுக்கு இப்போது இவ்வளவு மதிப்பா?

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பார்க்காமல் கிடைத்த அதிர்ஷ்டம் என்கிறார்கள் இதை. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிராட் ஹின்டன். இவருடைய ஏழு வயது மகன் ஸய்ன் ஹின்டன் (Zayne Hinton). அங்குள்ள சம்னர் கடற்கரையில் அடிக்கடி…

அமெரிக்க ராணுவத்தில் அசத்தல் மாற்றம்!

ஒவ்வொரு நாட்டிலும் ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கூந்தலை நீளமாக வளர்க்கக் கூடாது. வளர்த்தால், அதை சிறிய கொண்டையாக மற்றிக் கொள்ள வேண்டும், நகத்தில் வண்ணம் பூசக்கூடாது. தோடு அணியக் கூடாது,…