ஒரு வாரத்தில் புதிய கட்சி!

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அந்தக் கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார். பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக பதவி வகித்து வந்து,…

ஜே.கிருஷ்ணமூர்த்தி சில நினைவுகள்!

ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் சோர்வு நீங்க மன அமைதி கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களுடன் கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே.கே…

எது அசலான ஆன்மீகம்?

சமூக ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: 2 அழகர் கோவிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வேடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா? ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக் கழகமே அதை நூலாக…

பட்டுக் கோட்டையாரும் பழைய பேப்பரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்த நாளையொட்டி (13.04.1930) இந்த மீள்பதிவு. பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கு நடிக்க…

கொரோனாவும், தமிழ்ப் பாரம்பரிய சித்த வைத்திய மரபும்!

கொரோனாப் பரவல், பொதுமுடக்கம், பரவலான பொருளாதாரச் சரிவு எல்லாம் எல்லாம் துவங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட…

நினைவில்லமானது வேதா நிலையம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய…

தைப்பூச விழாவும் ஜோதி தரிசனமும்!

சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் ஜோதி வடிவாக மறைந்ததாகச் சொல்லப்படும் வடலூரில், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 150-வது தைப்பூச திருவிழா நேற்று…

“கூப்பிடுங்கள் கண்ணதாசனை…!”

தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன், அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்! - இது நடந்தது ‘ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும்…

எல்லையில்லாத அன்பு காட்டிய மக்கள் திலகம்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் - தொடர்: 22 சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நாட்களில் எல்லாம், என் அன்பு நாயகர் மாலை அல்லது இரவு தோட்டத்துக்கு வந்தவுடன், இளைப்பாறுகிற நேரத்தில் அன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைச்…