தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்!

கடந்த 2022-ல் செல்வன் அன்புவின் தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள் புத்தகம் வெளியானது.  செல்வன் அன்புவின் முகநூல் பதிவுகள் ஏற்கனவே பரிட்சையம் ஆனவர்களுக்கு அவரது எழுத்தின் சுவாரஸ்யம் தெரியும். அதே அளவு சுவாரஸ்யத்தை துளி கூடக் குறையாமல் இந்தப்…

சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

- கோமல் சுவாமிநாதன் நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான். எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர். இப்போது…

வாழ மறக்கிறோம்…!

இன்றைய நச்: ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்றே நிகழ்ச்சிகள்தான் உண்டு; பிறப்பு, வாழ்வு, மரணம்; பிறப்பை அவன் அறிவதில்லை; சாவில் துன்பத்தை அனுபவிக்கிறான்; வாழ அவன் மறந்து விடுகிறான்! - லாப்ரூயேர்

கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!

ராக்கி, சாணிக்காயிதம் என்ற இரண்டு படங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டியவர் அருண் மாதேஸ்வரன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்ல முயன்றன அப்படங்கள். அதில் நிறைந்திருந்த…

நான் யார்?

படித்ததில் ரசித்தது: உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன். இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…

ஹனு மான் – சரியான விகிதத்தில் அமைந்த ஆக்‌ஷன் அட்வெஞ்சர்!

கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த துட்டு’ என்ற வசனம் உண்டு. குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம், அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களால் பயன்படுத்தப்படுவதுண்டு. அதனைச் சாதிப்பதற்கு அளப்பரிய…

என்.டி.ராமராவ்: தாகம் தீர்க்க உதவிய நூற்றாண்டு நாயகர்!

ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் இதிகாச நாயகர்களான ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் என்.டி. ராமராவ் நினைவுகூரப்படுவார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். இதிகாச ராமரின் குணங்களாக…

தூய்மை நகரம்: யாரைத் திருப்திபடுத்த இந்த விருது?

நாட்டின் சிறந்த ‘தூய்மை நகரம்’ என்கிற பெருமையை தொடா்ந்து ஏழாவது ஆண்டாகப் பெறுகிறது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு, முதலாவது இடம் என்கிற பெருமையை இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் பகிா்ந்து கொள்கிறது…

எல்லோருக்குமான தலைவா் எம்.ஜி.ஆா்!

நான் முதல் முதலில் எம்ஜிஆரை எப்போது சந்தித்தேன் என்று யோசித்துப் பாா்க்கிறேன். நான் முதன் முதலில் எம்ஜிஆரை சந்தித்தது அவரது வீட்டிலோ, அலுவலகத்திலோ, படப்பிடிப்புத் தளத்திலோ அல்ல, சாலை நடுவில்தான் எங்கள் முதல் சந்திப்பு நடந்தது. 1963ல்…