'உதயநிதிக்கு முடிசூட்டும் விழாவாக சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாடு அமைந்திருந்தது’ என ஆங்கில இதழ்கள் வர்ணித்துள்ள நிலையில், அந்த மாநாடு குறித்த ஓர் அலசல்.
திமுகவில் இளைஞர் அணி என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
கலைஞர்…
“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’
- இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி.
மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை,…
ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி.
இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி…
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்…
- திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர்.
அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன்…
இன்றைய நச்:
வாழ்க்கை சொர்க்கமாக ஆகறதுக்குப்
பணம் மட்டும் காரணமில்லேதான்;
ஆனால், நரகமாக வாழ்க்கை ஆகறதுக்குப்
பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்!
- ஜெயகாந்தன்