நினைவுநாளில் உடைக்கப்பட்ட காந்தி சிலை!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்த காந்தி சிலை சரியாக அவருடைய நினைவுநாளில் உடைக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேக்கு வாரிசுகள் பல இடங்களிலும் இருக்கிறார்கள். முன்பு அவருடைய உடலைச் சிதைத்தார்கள். இப்போது அவருடைய சிலைகளைத் தகர்க்கிறார்கள்.…

மலபார் மட்டன் பிரியாணி ரெடி…!

நான்வெஜ் பிாியா்களுக்கு பிாியாணி என்றாலே அலாதிப் பிாியம். ரமலான் பண்டிகையின்போது இஸ்லாமிய நண்பா்களின் இல்லங்களில் செய்யக்கூடிய இந்த பிாியாணியை எளிதாக சமைக்க கற்றுக் கொள்ள வழிமுறை கீழே.... தேவையான பொருட்கள் மட்டன் - 1 கி.கி பச்சை…

ஏமாத்துற கூட்டம் எடுக்கணும் ஓட்டம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விஷயம் ஒன்னு சொல்லப்போறேன் கேளடி கேளு உண்மை வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளடி தள்ளு இனி நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு வறுமையில்லே வாட்டமில்லே  வயிற்றிலடிக்கும்…

காந்தி மறைந்த நாளன்று! – பெரியார்

காந்தியின் நினைவுநாளையொட்டி (30.01.2021) மீள்பதிவு. மகாத்மா காந்தியின் மறைவை தந்தை பெரியார் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது. தன்னுடைய கருத்தியலில் இருந்து முழுக்க மாறுபட்டவராக காந்தி இருந்தாலும், அவருடைய இழப்பு உருவாக்கிய வெறுமையுணர்வை,…

மகாத்மா காந்தியின் கடைசி நாள்!

காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காந்தியின் கடைசி நாளன்று நடந்த விஷயங்களை கொஞ்சம் நினைவுகூர்வோம்: மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார்.…

இணைய வழிக் கல்வியில் பெற்றோரின் பங்கு!

நலம் வாழ: தொடர் - 4 இதைப் படிக்கும் பெற்றோர்கள், "இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று கேட்கலாம். நமது பிள்ளைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் நமது பங்கு எப்போதும் இருக்கிறது அல்லவா? இணைய வழியிலும் அவர்கள் கல்விதான் கற்கிறார்கள்…

பேரன்பில் துளிர்த்த உணர்வின் வெளிப்பாடு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிண சித்ரா கலைக்கூடத்தில் பணிபுரியும் சிற்பக்கலைஞர் போற்றரசனின் தந்தையும் மகளும் என்ற தலைப்பில் சிற்பக்காட்சி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளாக மழை தொட்டுச் சுவைக்கும்…

நீங்கள்தான் குற்றவாளிகள்…!

(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது. தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்) இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான்…

வாருங்கள் இளைஞர்களே வடம் பிடிப்போம்!

ரஜினிகாந்த் தயாரித்த ‘அரசியல்’ படம் திரையரங்குகளுக்கு வராமலேயே பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டது. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் போல் சாயம் பூசிக்கொண்டு நின்றவர்கள் “வா தலைவா தலைமை ஏற்க வா” என்று கூவிக் கூவி அழைத்தனர். அவரோ “என்னை…