விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது!
இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற…