எஞ்சப்போவது ஒன்றுமில்லை!

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பா (ஐந்தாம் மண்டலம்) எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சில... ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான். விருப்பு வெறுப்புகளாலாகிய மனம் தானாக அடங்க அமைதி தேவை.…

உதவுவதிலும் வாழ்ந்து காட்டிய மக்கள் திலகம்!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 2 எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த பண்பு மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அவரிடம் உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாக, ஏழை எளியவர்களாக, அவர் அன்பு வைத்திருந்த…

‘கபடதாரி’ – த்ரில் ஊட்டும் கயவன்!

ஏகப்பட்ட முடிச்சுகளுடன் மண்ணில் புதைக்கப்பட்ட வழக்கொன்றை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி வெளிக்கொணர்வதுதான்  ‘கபடதாரி’ கதை. கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குள்ளாகிவிடும் அபாயத்தைக் கொண்ட திரைக்கதை. சில படங்களில் தலைகாட்டிய…

உலகிலேயே சிறந்த புத்தகம்: இந்திரனின் புதிய முயற்சி

கலை விமர்சகர் இந்திரன், உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது எழுதப்படவில்லை. அதுவொரு கலை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. முதல் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும். நூலின் முன்னுரையில்  “இந்தப்…

ஜூனில் பொதுத்தேர்வு நடத்த முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு…

இனி வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டலில்!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி தற்போது வாக்காளர் அடையாள அட்டையும்…

இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…

தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது…

ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி

நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று. தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…