பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாதே!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 3 எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு இணையாக மக்களின் அன்பைப் பெற்ற சொல் அல்லது எழுத்து வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அதற்குக் காரணம், அவரது திறமை, வள்ளல் குணம், மனிதாபிமானம், சிறந்த நடிப்புத்…

உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!

இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான…

விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் அளிக்காததால், விவசாயிகள் போராட்டம் 2…

சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!

ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது. சீண்டலான குரலில், “உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர். நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!”…

தூக்கம் வரமா? சாபமா?

நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா? இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான்…

ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…

“நான் செய்த பாக்கியம்” – ராணி அண்ணாதுரை!

எண்பதிலும் உற்சாகம் ததும்பும் முகம். முடி நரைத்து, பற்கள் அனைத்தும் காணாமல்போய் இருந்தாலும், தன் கணவர் அண்ணாதுரையுடன் வாழ்ந்த 54 வருடங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இன்னும் ராணி அண்ணாதுரை மனதில் பசுமையாகவே இருக்கிறது. அண்ணாதுரை பட்டப்படிப்பு…

இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!

‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான். ‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை,…

தற்காலப் பெண்களின் திருமணமும் குழந்தை வளர்ப்பும்!

திருமணம், குடும்பம், குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு பற்றி ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக பேசுகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்.விஜயா. “ஒருகாலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண நிகழ்வாக இருந்து வந்தது. கூட்டுக் குடும்பமாக…