கலப்புத் திருமணங்களால் சமூகத்தில் பதற்றம் குறையும்!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது தொடா்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு…