சென்னையின் குடிநீர் பாதுகாப்புக்கு உடனடியான, நீண்டகாலத் திட்டத்தை 'சிட்டி ஆப் 1000 டேங்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கி இருக்கிறது.
இந்த அமைப்பில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ட்ஸ், மெட்ராஸ் டெரஸ், பயோமெட்ரிக்ஸ் வாட்டர்…
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பயம் தற்போது பலருக்கும் தெளிந்திருக்கிறது. அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் திரளாகப் பலரும் வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள்.
இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பலருக்கும்…
நூல் வாசிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நூலாசிரியர் சுந்தரபுத்தன். வெவ்வேறு தருணங்களில் அவர் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்புதான் இது எனப் பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைக்…
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
*
விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள்…
நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது.
இந்நிலையில் இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசிய ஜோதிகா, “எனது கணவர் சூர்யா…
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது.
இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம்…
பாரதி நினைவு நூற்றாண்டு: 100
‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி.
இந்திய நாட்டின் மீது பற்று -
சுதந்திரத்தின் மீது நம்பிக்கை -
தமிழ்மொழியின் மீது நேசம்
சமூக…