Browsing Category

ஊர் சுற்றிக் குறிப்புகள்

தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள். காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.…

தெவிட்டாத கேரளப் பயண அனுபவங்கள்!

நூல் வாசிப்பு: விருத்தாசலத்தில் பிறந்த கவிஞர் திலகா என்கிற திருமதி திலகவதி, சென்னை தொலைபேசியின் மொபைல் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணிபுரிகிறார். இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையிலும் தமிழ் மீதான தீராத தாகத்தால் அவ்வப்போது எழுதும்…

விவசாயிகளின் உயிர்களுக்கு இங்கு என்ன மதிப்பு?

ஊர் சுற்றிக் குறிப்புகள் : * விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம். வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள்…

கொஞ்சம் கொறிக்கலாம்!

கொறிப்பதா? -அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம். நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது. உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட- மிக்ஸரையும்,…