ராமர் கோயில் பிரதிஷ்டை: உலக நாடுகளில் கொண்டாட்டம்!

பக்தர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு…

முன்னேற்றத்தின் மூன்று நண்பர்கள்!

தாய் சிலேட்: இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்; அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு! - ஆப்ரிக்கப் பழமொழி

வில்லன் நம்பியாரின் நிஜத் தோற்றம்! 

அருமை நிழல்: எம்.என்.நம்பியார் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். இவர் வில்லத்தனங்களில் கூட அவ்வப்போது நகைச்சுவை எட்டிப்பார்க்கும். படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எம்.என்.நம்பியார் நகைச்சுவையாக நடித்துக்…

பெண்களின் வாழ்வியலைக் கூறும் மராம்பு!

நூல் அறிமுகம்: இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.…

அயோத்தி ராமரின் சிலை இந்தியப் பண்பாட்டின் அடையாளம்!

 பிரதமர் மோடி புகழாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்பின்னர் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி…

சூழலில் பொருந்திப் போக கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: நீ மேய்ச்சல் நிலத்தில் தங்கத் திட்டமிட்டால், ஓநாய்களை விடவும் முரட்டுத்தனமாக இருக்க கற்றுக் கொண்டாக வேண்டும்! - ஜியாங் ரோங்

தாங்கத் தெரிந்திருக்கிறது!

படித்ததில் ரசித்தது: மீண்டும் மீண்டும் அதே கிளையில் அமர்கிறது பறவை; அப்படி என்ன செய்துவிட்டது அந்த மரம்? தாங்கத் தெரிந்திருக்கிறது! - நேசமித்ரன்

இசை, நடனம், நாடகத்தில் ஐரோப்பிய தாக்கம்!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றின் வரலாற்றையும் இடைக்காலம் முதல் நவீன காலம் வரை மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு விடையளித்தது என்பதையும் அலசி ஆராய்கிறது இந்நூல். நிகழ்த்துக் கலைகளின் தகுதி மற்றும்…

18 நாட்களில் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

- பபாசி தகவல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.…