குழந்தைத் தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஊர்வசி!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கை என்பது பெரும் போராட்டமானது தான். முன்னணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு மார்க்கெட் போய் விடுகிறது. கதாநாயகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்…

ஹாரர், திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ஆத்மா’!

இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆத்மா’. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்…

தொடங்கியது ஜாம்பவான்களின் படம்!

1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் இன்றளவும் பேசப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து வழங்கிய அற்புதப் படைப்பு அது. ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும்…

வாக்களிப்பது மக்களின் கடமை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி 'தேசிய வாக்காளர் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக்…

ஜோதியாகக் காட்சியளித்த வள்ளலார்!

உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை. நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை…

என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு!

- சுந்தர ராமசாமி கிளம்பும் நேரம். மாமா, என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரும்…

வெற்றியை நோக்கி இடைவிடாது பயணி!

இன்றைய நச்: உங்கள் முதல் வெற்றிக்குப் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன! - அப்துல் கலாம்

எதுவும் நம் கையில் இல்லை…!

படித்ததில் ரசித்தது: “ஒரு செடியைப் பாதுகாக்குறதும் தண்ணி ஊத்துறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே”! - ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நூலிலிருந்து.

தடைகளைத் தகர்க்கும் தன்னம்பிக்கை!

தாய் சிலேட்: வெற்றி என்பது மனதின் நிலை; நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாளராக நினைக்கத் தொடங்குங்கள்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

பெண் குழந்தைகளுக்குச் சம அங்கீகாரம்!

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து…