விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…

வடித்த சிலையை சிற்பியே உடைத்த கதை!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார். ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்து…

எதுவும் நிரந்தரமில்லை!

இன்றைய நச்: இறப்பு குறித்து மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்; இங்கு அள்ளிக் கொண்டுபோக எதுவுமே இல்லையென்று சொல்லித் தர வேண்டும்! - பாலகுமாரன் #பாலகுமாரன் #balakumaran_thoughts

ராமர் கோவிலும் சிதறிக் கொண்டிருக்கும் இந்தியா கூட்டணியும்!

தாய் தலையங்கம்: மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மிக விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டன. கூட்டணிக் கட்சிகளுக்கான பேரங்களும் துவங்கிவிட்டன.…

ராஜராஜ சோழன் சமாதி: தமிழ்ச் சமூகத்தின் மீது கோபம்!

சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே.. எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு…

மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வையும் நகைச்சுவையின் துணைகொண்டு சொல்லும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். என்.எஸ்.கிருஷ்ணனைக் கலைவாணர் ஆக்கியது அந்த உத்திதான். எம்ஜிஆரை மக்கள் திலகம் ஆக்கியதும் அதுதான். அந்த வழியில்…

என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!

- இந்திரன் பதிவு இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார். இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்…

அமைதியில் நிறைந்திருக்கும் ஆனந்தம்!

படித்ததில் பிடித்தது: தென்றல் வீசுவது நிற்கும்போது மட்டுமே ஏரி அமைதியாக ஆகிறது; உங்களால் ஏரியை அமைப்படுத்த முடியாது; அந்த அறிய முடியாததைத் தேடுவது நம் வேலை அல்ல; மாறாக நமக்குள் இருக்கின்ற அந்தக் குழப்பத்தை, அந்தக் கலக்கத்தை, அந்தத்…

கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை. அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார்…