உதயநிதிக்கு எப்படி வாய்ப்பு அமையப் போகிறது? பார்க்கலாம்!

'உதயநிதிக்கு முடிசூட்டும் விழாவாக சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாடு அமைந்திருந்தது’ என ஆங்கில இதழ்கள் வர்ணித்துள்ள நிலையில், அந்த மாநாடு குறித்த ஓர் அலசல். திமுகவில் இளைஞர் அணி என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கலைஞர்…

மத நல்லிணக்கம் இன்றையத் தேவை…!

“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’ - இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி. மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை,…

அயோத்தியில் குவிந்துள்ள 50 நாட்டுப் பிரதிநிதிகள்!

ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி. இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. 4.5 அடி…

வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சூரியின் ‘கருடன்’ ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன்…

பாரம்பரிய விதைகள் தேடும் விவசாயிகள்!

 - திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர். அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன்…

எண்ணங்களை மாற்றினால் எல்லாம் மாறும்!

இன்றைய நச்: மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால், வேறு எதையும் மாற்ற முடியாது! - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 

பணம்தான் சொர்க்கத்தைத் தீர்மானிக்கிறது?!

இன்றைய நச்: வாழ்க்கை சொர்க்கமாக ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான்; ஆனால், நரகமாக வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்! - ஜெயகாந்தன்