வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது!
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை ஒன்றிய அரசு…