Browsing Category

ஆன்மிகம்

மானுட வாழ்வு மகிழ்ச்சியாக மலர வேண்டும்!

- ஸ்ரீ அரவிந்தர் ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள் அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே! சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச் சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்! மகான் ஸ்ரீ அரவிந்தர் மீது கொண்டிருந்த அன்பால் மகாகவி…

திருப்பதி கோவில் சொத்து மதிப்பு இவ்வளவா? 

சமீபத்தில் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும் தேவஸ்தான வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்களில் ஒரு பகுதியை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய…

திருமணத் தடை நீக்கும் பள்ளியூர் ஆதிவீர மாகாளியம்மன்!

அருள்தரும் ஆன்மீகத் தலம் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் டு திருக்கருகாவூர் சாலையில் இருக்கிறது பள்ளியூர் கிராமம். இங்குதான் புகழ்பெற்ற ஆதிவீர மாகாளியம்மன் கோயில் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கிறது. இக்கோயில் பள்ளியூர் பெளர்ணமி கோயில்…

சிறிய மாற்றங்கள் பெரிய பாதைக்கு வழிவகுக்கும்!

ஆன்மிக உளவியல் தொடர் - 3  எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அது தனிப்பட்ட நபர்களின் சமூக, பொருளாதார, உறவுகள் சார்ந்து இருக்கலாம். அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற…

தவறான எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி?

ஆன்மிக உளவியல் தொடர் - 2 கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணி புரிந்துவந்த ஒருவர், மனநல ஆலோசகரிடம் வந்தார். அவர் பணிபுரிந்த கல்லூரி, நாகரிகத்துக்குப் பேர்போன ஒரு வர்த்தக நகரில் இயங்கிக் கொண்டிருந்தது. இவர் தமிழகத்தின் தென்பகுதியைச்…

மனதில் சஞ்சலமா? என்ன செய்யலாம்?

ஆன்மிக உளவியல் தொடர்-1 மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மூன்று அம்சங்களுக்குள் பயணிக்கிறான். மனம், புத்தி, உடல். இதில் உடல் இயக்கங்கள் சரியாக இருந்தால், அதைப் பற்றிய நினைவின்றி வாழ்க்கை போகிறது. அப்படியே குறைகள், பிறப்பிலோ,…

அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா ? சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய்க் கூடப் பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சைச் சேலை எடுத்து கொடுக்க பச்சை…

உன்னுடன் யாரையும் ஒப்பிடாதே…!

 - ஓஷோவின் வார்த்தைகள் இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது. நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய். நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக் கூடியவர் யாருமில்லை. வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை…

எது உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தாயுமானவரின் பொன்மொழிகள்: கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை. நல்லாருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம். மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள முயற்சி செய்ய…

திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார். மொத்தம்…