Browsing Category

ஆன்மிகம்

வரம் தரும் தரப்பாக்கம் மாணிக்க விநாயகர்!

சென்னை குன்றத்தூருக்கு அருகிலுள்ள தரப்பாக்கத்தில் அமைந்துள்ளது வரம் தரும் மாணிக்க விநாயகர் ஆலயம். சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கோல்டன் பேரடைஸ் என்ற புதிய நகர்ப் பகுதி உருவானபோது, ஊராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று உருவான இந்தக்…

புனித ரமலான் நோன்பு துவங்கியது!

- இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன்…

என் பயணத்திற்கு ஆன்ம பலம்!

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நெகிழ்ச்சி சென்னையில் பரபரப்பான பத்திரிகையாளராக இருந்து, இல்லற வாழ்வில் இருந்துகொண்டே துறவியாக மாறி வாழ்ந்துவருகிற நண்பர் சுந்தரவடிவேலின் சந்திப்புப் பற்றிய ஓர் அற்புதமான அனுபவப் பதிவு ஒன்றை பேஸ்புக்…

லட்சியத்திற்காக உருவான கோயிலில் திரண்ட லட்சக்கணக்கானோர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும்  பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி…

தமிழ் வேண்டாம்; தமிழர்கள் மட்டும் வேண்டுமா?

கோவையில் ஈஷா சார்பில் மஹாசிவராத்திரி நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முழுவதும் ஜக்கி வாசுதேவ் காலில் செருப்பு அணிந்தபடிதான் இருக்கிறார். ஆதியோகி சிலையின் கீழ், ருத்திராட்ச தீட்சைக்காக ருத்திராட்ச மணிகளை கொட்டி…

தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த பழனி முருகன் கோயில் குடமுழக்கு!

திண்டுக்கல், உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு குடமுழக்கு நடைபெற்றது. இதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் குடமுழக்கு திருப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள்…

பழனி கோயில் குடமுழுக்கு; தமிழில் மந்திரம்!

-அமைச்சர் சேகர்பாபு பேட்டி புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று …

கடவுளுக்கும் காது கேட்கும்!

திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும். ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள்…

ஆண்டாள் சாதாரண கவியல்ல!

 எழுத்தாளர் சோ.தருமன் திருப்பாவை பற்றி பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சோ. தருமன். அந்தப் பதிவு இதோ... திருப்பாவை இரண்டாவது பாடலின் முதல் வரியில் ஆண்டாள் கூறுகிறாள். "வையத்து வாழ்வீர்காள்!" இந்த உலகில் வாழப் பிறந்தவர்களே…

எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீணாகாது!

ரமண மகரிஷியின் பொன்மொழிகள்: நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும் சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும். நம்மைத் திருத்திக் கொள்வதால்…