6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…

ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!

ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும். புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே…

அறிவை வென்று வா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா கன்று தாயை விட்டு சென்ற பின்னும் அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை                                  (சென்று வா...)  அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும்…

டிரெண்டுக்கு மாறுவோம்…!

சணல் துணி மூலம் தயாரிக்கப்படும் கோணி பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடன் அழகாகவும் வடிவமைக்கப்படுகிறது. இதனை பலர் விரும்பி வாங்குவதால், சணல் பொருள் தயாரிப்பு (Jute Bags) முறையை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.…

“வாழ்வின் வசந்த காலம்”

நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு. நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன். அவருடைய கல்லூரி நினைவுகளிலும்…

தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான வழி!

தன் வீட்டின் சாவியை தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார். நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத்…

இந்தாண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த…

வசந்தகுமாரி

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு…