எதுக்குப்பா மொட்டை அடிச்சிருக்கே?-சத்யராஜ் பதில்!
கோவை அரசு கலைக்கல்லூரி. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மருதமலை, பழனி, திருப்பதி என்று 3 கோயில்களில் மொட்டை போட்ட தலையோடு கல்லூரிக்குள் நுழைந்த ரங்கராஜைப் பார்த்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் கேட்டார்.
“எதுக்குப்பா மொட்டை…