தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன.
அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ…
வெ. இறையன்பு அவர்கள் எழுதிய ‘கேள்வியும் நானே பதிலும் நானே!’ புத்தகத்திலிருந்து...!
சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.
அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.
1.…
சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா.
மெட்ராஸ் ராஜகோபாலன்…
ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும்.
இயக்குனர் மோகன் ஜி…
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு…
அருமை நிழல்:
அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…
“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.
உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை பரம்பரையாகத் தொடருமா?
ஆச்சரியம்…
- கோபப்பட்ட காமராஜர்
காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது.
“என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர்…