21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!

‘ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி’ என்ற வசனத்தைக் கேட்கும்போதெல்லாம், நமக்கு நடிகர் ஜீவாவின் முகம் நினைவுக்கு வரும். அதனை உத்தேசித்தே, அவரும் பல மேடைகளில் அந்த வசனத்தை உதிர்த்து வருகிறார். ஒவ்வொரு திரை நட்சத்திரமும் தங்களை ரசிகர்களிடம்…

நாம் வாழ, ஈரநிலத்தை வாழ விடுவோம்!

‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும். கவித்துவத்திற்கு மட்டும்…

மண் பாத்திரத்தின் மகத்துவம்!

இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான்…

எம்.ஜி.ஆர். மீதான விமர்சனம்: ஆ.ராசாவுக்குச் சில கேள்விகள்!

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' இந்த வாசகம் திராவிட உணர்வு கொண்டவர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு வாசகம். - இப்போதைக்கு முன்னாள் மத்தியமைச்சரும் எம்பியுமான ஆ.ராசாவுக்கு மிகவும் பொருந்தும். அண்மையில் நடந்த மொழிப்போர்…

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்!

அரசியல் கட்சித் தொடங்குவதாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். 'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,…

அறிவே சிறந்த ஆயுதம்!

இன்றைய நச்: கூர்மையான ஆயுதம் என்பது கோடாரியோ, அரிவாளோ, கேடயமோ அல்ல; உன்னுடைய மூளை மட்டுமே உன்னை காக்கும் மிகச்சிறந்த ஆயுதம்! பிடல் காஸ்ட்ரோ    #Fidel_Castro_quotes #பிடல்_காஸ்ட்ரோ_பொன்மொழிகள்

மத்திய இடைக்கால பட்ஜெட்: ஓர் அலசல்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று…

இறகைப் போல மிருதுவானவர்!

-கே.பி. கூத்தலிங்கம். ’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார். ஆங்கில கவிதைகளுக்காக ஷைன்…

ஏன் கலைஞருக்கு கைதிச் சீருடை கொடுத்தீர்கள்?

- சிறை அதிகாரியிடம் கோபப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். எப்போதும் தன்னுடைய பேச்சில் 'பொறி' வைத்து பேசுவதாக நினைத்துக்  கொண்டு அதிரடியாக பொதுவெளியில் பேசுகிறவரான திமுக எம்பி ஆ.ராசா அண்மையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக் கூட்டத்தில்…