Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
கல்வியின் கண்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசு!
புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 7
ஒரே ஆண்டில் 400 பள்ளிக்கூடங்கள் திறப்பு
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கல்விக்கண் திறந்தவர் என்று போற்றுவார்கள். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த மாமனிதரை…
எம்.ஜி.ஆரின் அன்புக்குரிய கம்யூனிஸ்ட்!
”பஞ்சுப் பொதியை வைத்தது போன்று நரைத்த தலைமுடி, பெரிய மீசை, புலமைப்பித்தனின் தோற்ற கம்பீரத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவர் முடி நரைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மீதான ஆழ்ந்த காதல் இறுதி வரை நரைக்கவே இல்லை.
ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி…
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்!
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500!-->…
ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம்
ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி!-->!-->!-->…
புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!
குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாய் எனும் நண்பன்…!
ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.
குழந்தைகளைப் போலவே!-->!-->!-->!-->!-->!-->!-->…
கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது.
கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
மழைக்கோட்டு தந்த மகராசன்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-27
தலையணையை தலையில் சுமந்த இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உண்மையில் விளையாட்டில் ஆர்வம் உண்டு.
“சடுகுடு விளையாட்டில் நான் தான் கில்லாடி. மூச்சுப் பிடித்து பாட்டுப் பாடி நடுக்கோட்டைத் தாண்டி எதிர்…
எத்தனைத் தடைகள் வந்தாலும் உதவி செய்வதை நிறுத்தாத எம்.ஜி.ஆர்!
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-15
புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
அதனால் தான் அவரது…