Browsing Category
ஆன்மிகம்
அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!
“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு…
தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்!
உன்னை தூசி என நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு, அவர்கள் கண்ணில் படும்போது எல்லாம் கண்கலங்குவார்கள் ஏன் தூசியென நினைத்தோம் என்று.
அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயனற்றவை.
பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார…
கடவுளுக்கும் காது கேட்கும்!
திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும்.
ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள்…
தன்னம்பிக்கை மிக்கவன் வரலாறு படைக்கிறான்!
ஒரு செயலை சிந்தித்துச் செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும்…
தோற்கத் தயாராக இருப்பவன் ஒருபோதும் தோற்க மாட்டான்!
புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,
"நான் எங்கு செல்லட்டும்..?"
புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"…
குழந்தைகளைக் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடி…!
ஜல்லிக்கட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?
வாடிவாசலில் இருந்து துள்ளியபடி காளைகள் சீறியபடி நுழைவதும், அதன் திமிலைப் பிடிக்க ஆக்ரோஷமாக இளைஞர்கள் பாய்வதுமாக அந்த நேரத்திய கூச்சலைக் கேட்டிருக்கிறீர்களா?
நிறைய விமர்சனங்கள்,…
தேவையற்ற சுமைகளைச் சுமக்காதீர்கள்!
சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதகத்தின் நோக்கம்.
அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
மௌனமாக…