Browsing Category
அரசியல்
அதிமுகவின் எதிர்காலம் ஈபிஎஸ் கைகளில்!
கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் கணக்கற்ற அரசியல் இயக்கங்கள் தோன்றி இருந்தாலும், இரண்டு கட்சிகள் மட்டுமே புயலாக உருவெடுத்து புரட்சியை ஏற்படுத்தின.
ஒன்று, அறிஞர் அண்ணா தலைமையில் முளைத்த திமுக. மற்றொன்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.…
தேர்தலில் தனியாக நின்று திமுகவால் வெல்ல முடியுமா?
திமுகவின் வயது 74.
கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி உதயமானது.
அறிஞர் அண்ணா தொடங்கி, இந்தக் கட்சியை உருவாக்கிய முன்னோடிகள் அனைவருமே முதலில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்தனர்.
தேர்தல் அரசியலில்…
கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்!
- துரை.ரவிக்குமார் எம்.பி.
“அரசியல் அதிகாரம் தலித் மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் சாதி இழிவை ஒழிக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.…
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன.
பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த…
எனக்குத் தலைவர் பெரியார்தான்!
- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்
நான் என்றும் சுயமரியாதைக்காரன்.
'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.
'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' - என்று கேட்டார்கள்.
நான்,…
அனல் தகிக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய…
எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை!
தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் நீண்ட நாட்களாக அமலாக்கத்துறை சோதனையிட்டது. பலர் விசாரிக்கப்பட்டார்கள்.
அவருடைய சில உறவினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இதுவரை விசாரணைக்கு…
சிறுபான்மையினர் என யாரும் இல்லை!
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!
- சுப்பிரமணிய சுவாமி
தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம்.
முதலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த…
பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?
அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா?
அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…