Author
admin 8969 posts 0 comments
காலம் வகுத்த கணக்கை யார் அறிவார்?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆசையே அலைபோலே..
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே!
(ஆசை...)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார்…
தாம்பத்தியத்தில் மறைந்திருக்கும் குரூரம்!
சமூகத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைவிட, ஒரு பெண் கணவனால் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார் என்பது இந்தியா அடைந்த முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டிவிடும்.
அந்த வகையில், மிகப்பிரபலமான ஒரு வழக்கறிஞர் தன் மனைவியுடன் எவ்வாறு குடும்பம்…
பொள்ளாச்சி வழக்கும், கைதுகளும் உணர்த்துவது என்ன?
தமிழகத்தையே தலைகுனியவும், அதிரவும் வைத்தது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு.
அதையொட்டி வெளியான காணொளிக் காட்சிகளை சுலபத்தில் நாம் மறந்துவிடமுடியாது.
"அண்ணா.. விட்டுருங்கண்ணா’’ என்கிற பெண்ணின் கதறல்கள் இன்னும் காதுகளில்…
ரஜினியை அரசியலில் ஈடுபடக் கட்டாயப்படுத்த வேண்டாம்!
ரஜினியே அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்கிற முடிவைத் தெளிவாக அறிவித்துவிட்டபோதும், அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற…
வாழ்க்கையின் சாலை மிக நீளமானது!
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் சிலிம், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவரது நம்பிக்கை மொழிகள் சில.
***
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு…
பறவைக் காய்ச்சல் பரவல்: கோழி, முட்டை வாங்க அச்சம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.
கோழிகள், வாத்துகள் பாதிப்பு வந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அங்கு கோழிக்கும்,…
குழந்தைகள் விரும்பும் ஸ்பெஷல் முட்டை சீஸ் ரோல்!
புரதமும் கொழுப்பும் நிறைந்த முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
குழந்தைகள் உட்பட அனைவரும் உணவில் அன்றாடம் முட்டையை எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
முட்டையை வெறுமனே வேக…
கண்ணதாசன் செய்த மிகப்பெரிய ரசவாத வித்தை!
"உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..."
-என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை.
எல்லா உறவுகளையும் தாண்டி கணவன்…
புதிய கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கொரோனா அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் மட்டுமல்லாமல்…