உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,…

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம் ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம் கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்…

எதையும் நான் வற்புறுத்த மாட்டேன்!

அருமைநிழல்: 1986-ல் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் துவங்கியபோது கூடவே இருந்தவர் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது…

யாகாவாராயினும் நா காக்க!

தேர்தல் நெருங்கியதும் கடுமையான 'சூடு' தெரிய ஆரம்பித்து விட்டது தமிழக அரசியல் பிரச்சாரங்களில். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் ஆளுங்கட்சியினர்தான். வழக்கம்போல பின்னர் வழிமொழிந்தவர்கள் எதிர்க்கட்சியினர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தமிழக…

டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!

புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும்…

பழையன கழித்து புதியன ஏற்போம்!

தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் அர்த்தமாய் கூறியதை…

சோலை சுந்தரபெருமாள்: வண்டல் இலக்கியத்தின் அடையாளம்!

தஞ்சாவூர் விவசாய வாழ்வின் விழுமியங்களையும் மக்களின் எதார்த்தங்களையும் கீழத்தஞ்சையின் வட்டார வழக்கில் படைப்புகளாக எழுதிக் குவித்த எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மறைந்துவிட்டார். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று வீட்டிலேயே இருந்து வந்தார்.…

ரஜினியின் அன்றைய குரல்!

“எக்காரணத்தைக் கொண்டும், எதற்காகவும் அரசியலில் நான் நுழைய மாட்டேன். என் சுபாவம் அப்படி. என் சுபாவத்திற்கும், அரசியலுக்கும் சரிப்பட்டு வராது. யார் என்ன சொன்னாலும், நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, அதைத் தான் நான் செய்வேன். அதனால் நான்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஒட்டியுள்ள…

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…