இவரைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?

ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…

கபிலன் வைரமுத்துவுக்குக் கிடைத்த ஓவியப் பரிசு!

எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மீது அன்பு கொண்ட கோவையைச் சேர்ந்த கவிதை ஆய்வாளர் நித்யா, ஓர் அழகிய ஓவியத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். சங்கப் புலவர் கபிலரும், கபிலன் வைரமுத்துவும் காலாற நடந்தபடி உரையாடுவது…

தலைமுறைகளுக்கு இடையே ஏனிந்த இடைவெளி?

அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையைக் கொடுத்த என் தந்தையிடம், “சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கித் தாங்க” என்று அழுதபோது, “டேய் உனக்காவது இது கிடைத்தது. நான் படிக்கும்போது, இதுக்குகூட எனக்கு வசதியில்லை” என்று சொன்ன என்…

‘முள்ளும் மலரும்’ பார்த்துவிட்டு உணர்ச்சிவயப்பட்ட எம்.ஜி.ஆர்.!

இயக்குநர் மகேந்திரன், தனது ஆரம்ப காலத்தில் சினிமாக் கனவுகள் எதுவும் இல்லாமல் இருந்தவர். அவருக்குள் இருந்த கலைஞனை கண்டுபிடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான். ‘தமிழ் சினிமாவில் என்னை விதைத்தவர் - உரமிட்டு, நீரூற்றி வளர்த்தவர், மக்கள்…

எல்லாவற்றுக்குமே ஒரு தனித்தன்மை இருக்கும்!

நூல் அறிமுகம்: உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சிறு மணல் துகள் முதல் பிரம்மாண்டமான பால்வெளி வரை நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அவற்றுக்கான தனிப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறான சில…

பயன்படும்படி வாழ்வதே பிறப்பின் காரணம்!

இன்றைய நச்: மனித இருப்பின் மர்மம் உயிருடன் இருப்பதில் மட்டும் இல்லை, வாழ்வதற்கு காரணமாக எதையாவது ஒன்றை கண்டுபிடிப்பதில் உள்ளது! - ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி

மகிழ்ச்சிதான் அனைத்திற்குமான திறவுகோல்!

தாய் சிலேட்: மகிழ்ச்சிக்கான திறவுகோல் வெற்றி அல்ல; வெற்றிக்கான திறவுகோல்தான் மகிழ்ச்சி; செய்வதை நேசித்து செய்தால், வெற்றியடைவது உறுதி! - ஆல்பர்ட் ஸ்விட்சர்

திரை வானில் தோன்றிய துருவ நட்சத்திரம்!

விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள் – பகுதி 2 திரையில் ரசிகர்களை விஜயகாந்த் தனது ரசிகர்களை வசீகரம் செய்ததற்குப் பல காரணிகள் உண்டு. வெறுமனே கதை, கதாபாத்திரம், படம் குறித்த விளம்பரப் பணிகள் மற்றும் வியாபாரத்தில் காட்டிய அக்கறை…

எது உண்மையான பக்தி?

- ரமண மகரிஷியின் விளக்கம் பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் நல்ல மனது இருந்தால் மட்டும் போதும். அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு. ரமண மகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்தபோது,…

விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்!

தமிழ் திரையுலகில் விஜயகாந்தைப் புகழாதவர்களே கிடையாது; அந்த அளவுக்குத் தனது நட்பு பாராட்டும் பாங்கினால் அனைவரையும் கவர்ந்தவர் விஜயகாந்த். படப்பிடிப்புத் தளத்தில் பேதம் பார்க்காமல் பழகுவதுபோல, பொதுவெளியில் தனது ரசிகர்களையும் நடத்தியவர்.…